Friday 14 December 2007

என்னில்

இசைதரும் அமைதியில்
தமிழென்னும் அமிழ்தினில்

கவிதையின் சுவையினில்
குழந்தையின் சிரிப்பினில்

மழலையின் அர்த்தத்தில்
மெளனத்தின் சத்தத்தில்

பூக்களின் இதழ்களில்
பூமியின் இயக்கத்தில்

குழலின் இன்னிசையில்
குறளின் இல்லறத்தில்

கடல்களின் சீற்றத்தில்
இயற்க்கையின் தோற்றத்தில்

தோழமையின் மகிழ்ச்சியில்
தனிமையின் வீழ்ச்சியில்

கடந்தகால நிகழ்வுகளில்
எதிர்கால கனவுகளில்

விடியாத இரவுகளில்
தூங்காத விழிகளில்

உந்தன் நினைவுகளே
தவழுமென் மனதில்.

3 comments:

  1. hmm you have used up your brian juice in it to get the right words and put it in a poems way....that explains your insomania, dude...

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete